Tamil Wealth

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் புதினா ஆயில்!!

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் புதினா ஆயில்!!

புதினா ஆயில் ஆனது தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகின்றது. தற்போது புதினா எண்ணெயினைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

மிளகு- 2 ஸ்பூன்

புதினா- கைப்பிடியளவு

தேங்காய் எண்ணெய்- 150 மில்லி

செய்முறை:

  1. மிளகினை மிக்சியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்
  2. அடுத்து புதினாவை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவிடவும்.
  3. அடுத்து அதனுடன் மிளகினையும் போட்டு ஊறவிடவும்.

இந்த எண்ணெயை தலையில் தேய்த்து ஊறவிட்டு சீயக்காய் கொண்டு முடியினை அலசவும், இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முடி உதிர்வானது நிச்சயம் காணாமல் போகும்.

Share this story